மு.வ.வின் கடித இலக்கியங்களில் ஒரு குடும்பம் கற்பனை செய்யப்படுகிறது. அது படித்த குடும்பம். குடும்பத்தில் தந்தை, தாய் இருக்கின்றனர்; இரண்டு ஆண்பிள்ளைகளும், ஒரு பெண்பிள்ளையும் இருக்கிறார்கள். இந்தக் குடும்பத்தில் அண்ணன் தம்பிக்கும் தங்கைக்கும், மகன் அன்னைக்கும் எழுதும் கடிதங்கள் கடித இலக்கியம் என்னும் மு.வ.வின் பங்களிப்பாக அமைந்துள்ளன.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புதம்பிக்கு
எழுத்தாளர்மு.வரதராசனர்
பதிப்பாளர்பாரி நிலையம்
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
தம்பிக்கு
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
மு.வரதராசனர் எழுதிய நூல்கள்







