Tamil Book > தமிழ் புத்தகங்கள் > இலக்கணம் > யாப்பருங்கலக் காரிகை
 யாப்பருங்கலக் காரிகை

யாப்பருங்கலக் காரிகை

ந.மு.வேங்கடசாமி நாட்டார் (எழுத்தாளர்) | முல்லை நிலையம் (பதிப்பாளர்)
விலை:60

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
யாப்பருங்கலக் காரிகை செய்யுளுக்கு இலக்கணம் கூறுகின்றது. இந்நூல் உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் எனும் மூன்று பகுதிகளைக் கொண்டது. பாவின் அடிப்படை உறுப்புகாளாகிய, எழுத்து, அசை, சீர், தளை முதலியனவற்றை முதல் பகுதியாகிய உறுப்பியல் விளக்குகின்றது. யாப்பாகிய கடலைக் கடக்கக் கலமாகச் செய்யப்பட்டது யாப்பருங்கலம். இதற்கு உரை கூறும் வகையில் அமைந்தமையால் இந்நூலுக்கு யாப்பருங்கலக் காரிகை எனப் பெயர் உண்டானது என்பர். காரிகை யொருவளை முன்னிறுத்திப் பாடியமையான் இதற்கு இப்பெயர் உண்டாயிற்று. இது தவிர கட்டளைக் கலித்துறைக்குக் காரிகை எனும் பெயரும் உண்டு.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புயாப்பருங்கலக் காரிகை

எழுத்தாளர்ந.மு.வேங்கடசாமி நாட்டார்

கட்டுPaper Back

முதல் பதிப்பு2011

தற்போதைய பதிப்பு2011

பக்கங்கள்216

ந.மு.வேங்கடசாமி நாட்டார் எழுதிய நூல்கள்