தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப் படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. இத்தொகுதியில் அடங்கியுள்ள நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினொரு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று புறத்திணை நூல். இந் நூல்கள் அனைத்தும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புபதினெண் கீழ்க்கணக்கு மூன்றாம் பகுதி
எழுத்தாளர்துரை இராசாரம்
கட்டுPaper Back
முதல் பதிப்பு1995
தற்போதைய பதிப்பு2007
பக்கங்கள்272
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
பதினெண் கீழ்க்கணக்கு மூன்றாம் பகுதி
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
துரை இராசாரம் எழுதிய நூல்கள்







