பாவை நாவல் காதல் ரசம் தான் கதையின் நாடி என்றாலும் இடையிடையே அந்நாளைய சமூக நிலைகளை அதனைப்பற்றிய ஆசிரியரின் கருத்துக்களை குறிப்பிடும்படியாக அமைந்திருக்கிறது. கதையில் கதாபாத்திரங்களைக்கொண்டு அன்பையும் நேர்மையையும் உண்மையையும் அதன் சிறந்த நிலையையும் உணரும் படி செய்கிறார் மு.வ. காதல் கதையே ஆனாலும் அதில் இத்தனையும் பிரதிபலிக்கிறது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புபாவை
எழுத்தாளர்மு.வரதராசனர்
கட்டுPaper Back
முதல் பதிப்பு1953
தற்போதைய பதிப்பு2010
பக்கங்கள்184
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
பாவை
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
மு.வரதராசனர் எழுதிய நூல்கள்







