Tamil Book > தமிழ் புத்தகங்கள் > ஆன்மீகம் > பாண்டவர் பூமி - பாகம் 3
 பாண்டவர் பூமி - பாகம் 3

பாண்டவர் பூமி - பாகம் 3

கவிஞர் வாலி (எழுத்தாளர்) | வானதி பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:50

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆனந்த விகடன் ஏட்டில் வெளிவந்தது இது. கடலனைய மகாபாரதத்தை இன்றைய அவசர யுகத்தின் வாசகர்களை மனதில் கொண்டு வசனகவிதை வடிவில் 'பாண்டவர் புமி' எனும் தலைப்பில் கையடக்கமாக வழங்கியுள்ளார் கவிஞர் வாலி. கவிஞரின் வண்ணத்தமிழ் சிறு சிறு சொற்களாக வடிவம் கொண்டு நம்மை ஆசை ஆசையாய் படிக்கச் செய்கிறது. புத்தகத்தை கையில் எடுத்தால் காவியம் முழுவதையும் படித்த பின்புதான் கீழே வைக்க தோன்றும்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புபாண்டவர் பூமி - பாகம் 3

எழுத்தாளர்கவிஞர் வாலி

கட்டுPaper Back

முதல் பதிப்புDec, 2001

தற்போதைய பதிப்புMay, 2008

பதிப்பு3

பக்கங்கள்208

கவிஞர் வாலி எழுதிய நூல்கள்