கண்ணால் காணமுடியாததால் கடவுள் இல்லை என்று கூறக்கூடாது. இந்த உடம்பிலேயுள்ள உயிரை நாம் எப்போதாவது கண்ணால் கண்டதுண்டா? உயிரைப் பார்க்க முடியாததால் நாங்கள் உயிரில்லாதவர்கள் என்று கூறினால் உலகம் சிரிக்குமல்லவா? உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் தெய்வமும் உறைந்திருக்கின்றன. ஆகவே, கடவுள் உயிர்கள் தோறும் உறைகின்றார். எவ்வுயிரும் இறைவன் சன்னிதியே. அதனால், எல்லா உயிர்களுக்கும் நாம் நன்மையே செய்ய வேண்டும். உயிர்களுக்குச் செய்யும் நன்மை கடவுளுக்குச் செய்யும் நன்மையாகும்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புவாரியார் வாக்கு
எழுத்தாளர்திருமுருக கிருபானந்த வாரியார்
கட்டுPaper Back
முதல் பதிப்புMar, 1978
தற்போதைய பதிப்புMay, 2009
பதிப்பு10
பக்கங்கள்132
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
வாரியார் வாக்கு
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
திருமுருக கிருபானந்த வாரியார் எழுதிய நூல்கள்













