திருப்புகழ் என்பது முருகக் கடவுள் பற்றி இயற்றிய ஒரு பக்தி நூலாகும். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி வழி பின்பற்றுவோர் கொள்கின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை, இந்நூலில் எட்டுக்குடி முதல் இராமேசுவரம் வரை திருப்புகழ்ப் பாடல்களுக்கு திரு செங்கல்வராய பிள்ளை அவர்களின் விரிவுரைகளை காணலாம்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புதிருப்புகழ் (பகுதி 2)
எழுத்தாளர்செங்கல்வ்ராய பிள்ளை
கட்டுPaper Back
தற்போதைய பதிப்பு1999
பக்கங்கள்656
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
திருப்புகழ் (பகுதி 2)
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
செங்கல்வ்ராய பிள்ளை எழுதிய நூல்கள்




