இந்நாளைத் தமிழகத்துக்குப் புறநானூறு என்னும் இந்நூல், புது நூல் அன்று; இது, காலஞ்சென்ற டாக்டர் திரு.உ.வே.சாமிநாதையரவர்களால்
சென்ற ஐம்பது ஆண்டுகட்கு முன்பே அச்சேற்றி வெளியிடப்பெற்றது;தமிழர்களின் பண்டை நாகரிகத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியறிஞர் பலரும் கண்டறிந்தது; மேலைநாட்டுத் தமிழ்ப்புலவரான மறைத்திரு. ஜி.யூ. போப் முதலியோர்களால் சில பாட்டுக்கள் மொழிபெயர்த்து ஆங்கிலத்திற் காட்டப்பெற்றது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புபுறநானூறு முதல் பாகம்
எழுத்தாளர்ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை
கட்டுHard binding
முதல் பதிப்புJul, 2009
பக்கங்கள்670
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
புறநானூறு முதல் பாகம்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை எழுதிய நூல்கள்












