Tamil Book > தமிழ் புத்தகங்கள் > இலக்கியம் > பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
 பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

மறைமலையடிகள் (எழுத்தாளர்) | பூம்புகார் (பதிப்பாளர்)
விலை:15

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
ஆரியர்கள் இந்திய பகுதிக்கும் வரும்பொழுது வடக்கே, ஆப்கானிசுதான் வரை தமிழர்கள் அரசாட்சி வழங்கியதாக குறிப்பிடுகிறார். ஆடு, மாட்டை ஓட்டி வந்த ஆரியர்கள், இந்திய பகுதியில் வரும் பொழுது, அக்காலத்திலேயே மாட மாளிகைகளையும், கோட்டைகளையும் கட்டி, நல்லாட்சி புரிந்த அரசர்களை கண்டு வியந்தனராம். அரசியல்முறை தவறாது வாழ்ந்த அரசர்களை "அசுரர்" என்று பெயரிட்டு வழங்கினார்களாம். இருக்கு வேதத்தின் (Rigveda) முதல் ஒன்பது மண்டிலங்கள் முழுவதும் "அசுர" என்னஞ்சொல் "வலிய" அல்லது "அதிகாரமுடைய" என்னும் பொருளில் உரிச்சொல்லாய் வழங்கப்பட்டு வருகின்றதென்றும், "அசுரர்" எனப்படுவதற்கு "தலைவர்" என்று பொருள் வழங்கப்பெற்றதாகவும் கூறுகிறார்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புபண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

எழுத்தாளர்மறைமலையடிகள்

கட்டுPaper Back

முதல் பதிப்புAug, 2003

தற்போதைய பதிப்புMar, 2005

பக்கங்கள்64

மறைமலையடிகள் எழுதிய நூல்கள்