எப்போதோ - எங்கேயோ - யாராலோ கூறப்பட்ட - பாடப்பட்ட வாக்கியங்கள் இவை. அடிக்கடி என் சிந்தனையில் நெருடிக் கொண்டிருக்கும். இறைவனின் இன்பப் படைப்புக்களை மட்டுமா நெருடும்? இல்லை - துன்பங்களையும் துயரங்களையும் விந்தைகளையும் வினோதங்களையும் விசித்திரங்களையும் - ஆழ் கடலின் அற்புதங்களையும் பாலைவனங்களின் பயங்கரங்களையும் கதிகலங்க வைக்கும் கானகங்களின் செய்திகளையும் மலை முடிகளின் மர்மங்களையும் அறிய ஆர்வங்கொள்ளலாயிற்று என் மனம். இத்தேடலின் விளைவாக, நான் படித்த நூல்கள் எண்ணிலடங்காதவை. மார்கோபோலோவைப் போலவோ, ஹுவான் சுவாங், இபின் படூடா, பாஹியானைப் போலவோ - உலகம் சூற்றிகளாகப் புகழ்பெற்ற வேறு யாத்ரிகர்களைப் போலவோ நான் அலையவில்லை. அதற்கான வசதியும் எனக்கில்லை. ஆனால்,.. அந்த முன்னோடிகளின் எழுத்துக்களைப் படிக்கும் வாய்ப்பு பாக்கியம் - எனக்குக் கிடைத்தது. நான் பெற்ற அந்தச் செல்வங்களை - பொக்கிஷங்களை உங்களுக்கு விருந்தாக்கி மகிழ - 'தகவல் புதையல்' என்ற தலைப்பில் புத்தங்களாகத் கொடுத்துள்ளேன்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புதகவல் புதையல் - இரண்டாம் பாகம்
எழுத்தாளர்வாண்டுமாமா
கட்டுHard binding
முதல் பதிப்புDec, 2009
தற்போதைய பதிப்புDec, 2009
பதிப்பு1
பக்கங்கள்366
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
தகவல் புதையல் - இரண்டாம் பாகம்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
வாண்டுமாமா எழுதிய நூல்கள்













