இயற்கையிலிருந்து நாம்! நம்மிலிருந்து கடவுள்! என்ற இந்த நூல் ஆன்மிகத்தை பற்றி விளக்குகிறது. ஆன்மிகத்திலே உள்ள நிறை குறைகளைச் சுட்டிக் காட்டவேண்டிய நேரத்தில், அரசியலை நுழைக்க வேண்டியதாயிற்று. அரசியலில் உள்ள குறைகளைச் சாடுகின்ற போது மக்களையும், சமுகவியல்களையும் உள்ளடக்கியது. அதனால் விஞ்ஞானம் தத்துவம், சமுகவியல் எனும் கலவையே இந்நூல் ஆகும்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புஇயற்கையிலிருந்து நாம்! நம்மிலிருந்து கடவுள்!
எழுத்தாளர்நெல்லை ம.சந்தானம்
பதிப்பாளர்நெல்லை பதிப்பகம்
பக்கங்கள்104
தற்போதைய பதிப்பு2008
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
இயற்கையிலிருந்து நாம்! நம்மிலிருந்து கடவுள்!
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
நெல்லை ம.சந்தானம் எழுதிய நூல்கள்



