பகவத் கீதை என்பது இந்து சமயத்தினரின் முக்கிய நூல்களுள் ஒன்றாகும். மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அர்ஜூனன் அங்கே அவன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தான். இதைக் கண்ட அவன் தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காக போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்பது குறித்து விளக்கினார். அந்த விளக்கத்தில் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் தெரிவித்தார். இந்த உரையாடல் கருத்துக்களே பகவத் கீதை. ஆனால் கீதையின் மறை முக மொழிகளுக்கு இந்த புத்தகத்தில் விளக்கம் சொல்லி இருக்கிறார் ஓஷோ அவர்கள்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புபகவத் கீதை ஒரு தரிசனம் (Part 1 & 2)
எழுத்தாளர்ஓஷோ
பதிப்பாளர்கண்ணதாசன் பதிப்பகம்
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
பகவத் கீதை ஒரு தரிசனம் (Part 1 & 2)
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
We Also Recommend :
ஓஷோ எழுதிய நூல்கள்








