பேரறிஞர் அண்ணா எழுத்தாற்றல், பேச்சாற்றல் இரண்டும் கைவரப் பெற்றவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வைப் போல் அனைத்து மேடைகளிலும் அழகு தமிழில் பேச முடியும் எனக் காட்டியவர். மேடைப் பேச்சுக் கலைக்கு மறுமலர்ச்சி அளித்தவர். இவர் சொற்பொழிவுகளில் எதுகையும் மோனையும் இயல்பாய் வந்தன. அரசியல் மேடைகளிலும், தொழிலாளர் கூட்டங்களிலும் சமுதாய மாநாடுகளிலும் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழியிலும் திறம்படப் பேசும் வல்லமையால் மக்களை மகிழ்வித்தவர் அண்ணா. தலைவர்களின் ஆங்கிலச் சொற்பொழிவுகளை அழகு தமிழில் மொழிபெயர்த்துப் பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் கொடுத்தவர்
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புபேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் (Part 1 & 2)
எழுத்தாளர்பேரறிஞர் அண்ணா
பதிப்பாளர்பூம்புகார்
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் (Part 1 & 2)
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
பேரறிஞர் அண்ணா எழுதிய நூல்கள்







