இந்த்த் தொகுப்பில் அடங்கிய சிறுகதைகளில் பெரும்பான்மையானவை உட்கருத்தில் சிறந்து விளங்குகின்றன என்று எழுத்துலகின் பீஷ்ம பிதாமகர் திரு ‘சிட்டி’ கூறுகிறார். அவர் ஒவ்வொரு கதையையும் படித்து இரத்தனச் சுருக்கமாகக் கதையின் உட்கருத்தை “நிற்பது ஏன்?” என்ற தலைப்பில் முகவுரையாக எழுதியுள்ளார். இந்தச் சிறுகதைகள் எல்லாம் வாசகர் என்றும் நிலைத்து நிற்க்கக்கூடிய கதைகள். இவற்றை எழுதிய எழுத்தாளர்கள் எல்லாம் இலக்கிய உலகில் மிகச் சிறப்பான இடம் பெற்றவர்கள்
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புநெஞ்சில் நிற்பவை (Part1 & 2)
எழுத்தாளர்சிவசங்கரி
பதிப்பாளர்வானதி பதிப்பகம்
பக்கங்கள்780
முதல் பதிப்பு2002
தற்போதைய பதிப்பு2007
பதிப்பு3
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
நெஞ்சில் நிற்பவை (Part1 & 2)
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
சிவசங்கரி எழுதிய நூல்கள்







