Tamil Book > தமிழ் புத்தகங்கள் > சிறுகதைகள் > சிவசங்கரியின் 60 சிறுகதைகள் (Part1 & 2)
 சிவசங்கரியின் 60 சிறுகதைகள் (Part1 & 2)

சிவசங்கரியின் 60 சிறுகதைகள் (Part1 & 2)

விலை:250

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
ஆசிரியர் சிவசங்கரிக்கு இப்போது வயது 60. மணிவிழா கொண்டாடும் எழுத்தாளப் பெண்மணி, இந்த இனிதான தருணத்தை சிறப்பாகப் பதிவு செய்ய முடிவெடுத்தார். தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் 60 பேரின் சிறுகதைகளைத் தொகுத்து நெஞ்சில் நிற்பவை என்ற தலைப்பில் இரண்டு தொகுப்புகளாக வெளியிட்டிருக்கிறார். இந்நூலின் அசத்தல் ஆச்சரியம் அந்த அறுபது எழுத்தாளர்களும், தமது படைப்புகளில் நெஞ்சில் நிற்கும் ஒரு கதையை அவர்களே தேர்ந்தெடுத்துத் தந்திருப்பதுதான். லா.ச.ரா, ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், சுஜாதா, மு.கருணாநிதி, பிரபஞ்சன் என அத்தனை எழுத்தாளர்களும் அணிவகுக்கிறார்கள் இந்நூலில். கூடவே சிவசங்கரியின் 60 சிறுகதைகளும் இந்நூலில் உள்ளது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புசிவசங்கரியின் 60 சிறுகதைகள் (Part1 & 2)

எழுத்தாளர்சிவசங்கரி

பதிப்பாளர்வானதி பதிப்பகம்

பக்கங்கள்628

முதல் பதிப்பு2002

தற்போதைய பதிப்பு2009

பதிப்பு5

சிவசங்கரி எழுதிய நூல்கள்