மனதினால் ஆட்டிப்படைக்கப்படுபவன் தான் மனிதன்.ஒருவருடைய மனதில் உருவாகும் எண்ண்ங்கள்தான் அவருடைய வாழ்க்கையையே நடத்திச் செல்கிறது.வாழ்வது தனிப்பட்ட ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்டது.ஆனால் பலரைச் சார்ந்தும் அவர்களுடன் சேர்ந்தும்தான் வாழ்க்கை நடத்த முடியும் எனற பல விதமான உண்மை சம்பவங்களையும்,யதார்த்தங்களையும் ஒரு கதை வடிவில் இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
எழுத்தாளர்சிவசங்கரி
பதிப்பாளர்வானதி பதிப்பகம்
பக்கங்கள்272
முதல் பதிப்பு1990
தற்போதைய பதிப்பு2011
பதிப்பு2
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
சிவசங்கரி எழுதிய நூல்கள்












