தமிழகத்தின் மிகச் சிறந்த பேச்சாளர் குமரி அனந்தன் எழுதிய நூல் ஆகும்.பேச்சுக் கலை என்பது மாபெரும் கலை.அந்தக் கலையில் வல்லவராகுவதற்கு சில நுட்பங்களைத் தெரிந்து கொண்டு பயிற்சி முறைகளைக் கையாளவேண்டும். அதற்கு சில யோசனைகள் அடங்கியது தான் இந்நூல்.நூலில் உள்ளவற்றை ஊன்றிப் படித்து அதன்படி ஒழுகுவோர் உறுதியாகச் சிறந்த பேச்சாளராக முடியும் என்பதை விளக்குகிறது இந்தப் புத்தகம்
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புநீங்களும் பேச்சாளராகலாம்
எழுத்தாளர்குமரி அனந்தன்
பதிப்பாளர்வானதி பதிப்பகம்
பக்கங்கள்320
முதல் பதிப்பு1977
தற்போதைய பதிப்பு2010
பதிப்பு7
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
நீங்களும் பேச்சாளராகலாம்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686

