சட்டம் இயற்றும் பிரதிநிதிகள்முதல் ஆட்சியை நடத்தும் அதிகாரிகள் வரை ஊழல் புரையோடிக் போயிருக்கிறது.இந்தியா உயிர்த்திருக்க வேண்டுமானால் ஊழல் அழித்தொழிக்கப்பட வேண்டும்.அதற்கு அவர் எடுத்த ஆயுதம் உண்ணாவிரதம்.இந்தப் புத்தகத்தின் முலம் அண்ணா ஹசாரேவின் போராட்டம் பற்றிப் பரப்ப்ப்பட்டிருக்கும் அனைத்து அவதூறுகளுக்கும் தெளிவான பதில் அடங்கியுள்ளது.ஊழலை எதிர்க்கும், ஊழலால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் அவசியமாகப் படிக்கவேண்டிய புத்தகம்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புஅண்ணா ஹசாரே
எழுத்தாளர்ஜெய மோகன்
பதிப்பாளர்கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்128
தற்போதைய பதிப்பு2011
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
அண்ணா ஹசாரே
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
ஜெயமோகன் எழுதிய நூல்கள்







