சுஜாதா எழுதிய இரண்டாவது சரித்திர நாவல் இது சோழ பேரரசர்களின் காலத்தை சார்ந்தது இதில் வரும் கணேசபட்டரும் வசந்தகுமாரனும் சுஜாதாவின் பிரபல நவீன பாத்திரங்களான கணேஷ் - வசந்த் சாயலில் இருப்பதை சிலர் கவனித்து குறிப்பிட்டுள்ளனர். இது முழுமையான ஆராயப்பட்ட சரித்திர சம்பவங்களைச் சார்ந்து எழுதப்பட்ட சுவையான நாவல்
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புகாந்தளூர் வசந்தகுமாரன் கதை
எழுத்தாளர்சுஜாதா
பதிப்பாளர்பாரதி பதிப்பகம்
பக்கங்கள்263
முதல் பதிப்பு1995
தற்போதைய பதிப்பு2004
பதிப்பு2
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
சுஜாதா எழுதிய நூல்கள்












