கணையாழியில் தொடராக வந்த கதை. பொருத்தமில்லாதவருடன் மணவாழ்க்கையில் இணையும் ஒரு பெண், பின்னர் தனக்கு உகந்தவனைக் கண்டுபிடிக்கிறாள். ஆச்சரியமூட்டும் வகையில், அவர்கள் நட்பு மனம் சார்ந்ததாக மட்டுமே இருக்கிறது. ஆனாலும், அவர்கள் வாழ்வில் இதனால் ஏற்படும் விளைவுகளால் பரபரப்புக்கும் விறுவிறுப்பும் குறைவில்லை.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்பு6961
எழுத்தாளர்சுஜாதா
பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்
கட்டுPaper Back
பக்கங்கள்55
தற்போதைய பதிப்பு2010
- All Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 300. Add INR 50 otherwise
- Need help in buying
6961
book?. Call us @ +91 94446 38686
We Also Recommend :
Customers who bought this product also purchased
சுஜாதா எழுதிய நூல்கள்

















