Tamil Book > தமிழ் புத்தகங்கள் > சரித்திரம் > கடல் புறா (Part 1,2 & 3)
 கடல் புறா (Part 1,2 & 3)

கடல் புறா (Part 1,2 & 3)

விலை:545

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
முதலாம் குலோத்துங்கனாக முடி சூடிய அநபாயன் கி.பி.1063-வது வருஷத்திலிருந்து 1070-ம் வருஷம் வரை ஸ்ரீவிஜய சாம்ராஜ்ய அரியணைக்கு நடந்த போட்டியைத் தீர்ப்பதிலும் அங்கு அமைதியை நிலைநிறுத்துவதிலும் ஈடுபட்டிருந்தான். 1077-வது வருஷத்தில் தமிழர் தூது கோஷ்டியொன்று சீனாவை அடைந்தது. அதன் தலைவன் பெயர் 'தேவகுலோ'. இந்த தேவகுலோ என்ற சொற்கள் குலோத்துங்கனைக் குறிக்கும். இந்தத் தகவல்களிலிருந்தும், ராஜேந்திர சோழனின் கல்வெட்டுக் குறிப்புகளிலிருந்தும், பழந்தமிழர்கள் கடல் கடந்து செல்வதும், அந்நாடுகளின் வாணிபத்தில் மட்டுமின்றிப் போர்களிலும் கலந்து கொள்வதும் சர்வ சகஜமாக இருந்தனர். அவர்கள் சென்ற கடல் மார்க்கங்கள், அவற்றுக்கு உதவிய மரக்கல வகைகள், போர் முறைகள், தமிழர் பரம்பரை எத்தனை வீர பரம்பரை, எத்தனை நாகரிகம் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது, எத்தனை அபாயங்களைத் தமிழர்கள் சமாளித்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தெளிவாக வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசிரியரின் ஆசையின் விளைவுதான் 'கடல் புறா'.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புகடல் புறா (Part 1,2 & 3)

எழுத்தாளர்சாண்டில்யன்

பதிப்பாளர்வானதி பதிப்பகம்

சாண்டில்யன் எழுதிய நூல்கள்